
作词 : Mari Selvaraj
作曲 : Santhosh Narayanan
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா
அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்
குனிஞ்சு பார்த்தா, பூமி
இடையில் அவந்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்
ஒரு ஊருல ராஜா...
Yeah
ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம்
காக்கா கத கேக்கும் போது யான மூஞ்சி தெரியுது
யான கத கேக்கும் போது பூன சத்தம் கேக்குது
பூனக்கத கேக்கும் போது தெருநாய் கொறைக்குது
நாய் கொறைக்க கொறைக்க (வௌ-வௌ-வௌ)
நாய் கொறைக்க (வௌ-வௌ)
காக்கா கூட்டம் செதறுது
யானக் கூட்டம் மெரலுது
பூன வந்து பரண்டுது
சொத்துப்பான ஒடயுது
ஒடயுது ஒடயுது
ராஜாவீட்டு சோத்துப்பான
ஒடையுது ஒடையுது
ராஜாவுக்கு வலிக்குது
கழுத்தெல்லாம் கனக்குது
கழுத்தெல்லாம் கனக்குது
தண்ணீர் கேக்குது
கண்ணீர் பொங்குது
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா
அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்
குனிஞ்சு பார்த்தா, பூமி
இடையில் அவந்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்
♪
ஹே இன்னும் கத கேளு
நம்ம ராஜா கதக்கேளு
ஹே இன்னும் கத கேளு
நம்ம ராஜா கதக்கேளு
கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான்
ஊர் கூடி பார்க்கும் போது குத்தாட்டம் ஆடுறான்
குத்தாட்டம் ஆடுறான் குத்தாட்டம் ஆடுறான்
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா
அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்
குனிஞ்சு பார்த்தா, பூமி
இடையில் அவந்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா
அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்
குனிஞ்சு பார்த்தா, பூமி
இடையில் அவந்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்
ஏலே நீ இப்ப கண்ண மூடித்தூங்கு
ராஜாக்கத ரொம்ப நீளம்
நீயும் கண்ண மூடித்தூங்கு ஏலே